Sunday, November 21, 2010
சுவடுகள் - இரண்டாவது இதழ்
Labels:
அரிமா சங்க இதழ்,
படைப்புகள்,
பதிவர் வட்டம்,
புத்தகம்
Friday, September 24, 2010
சுவடுகள் - முதல் இதழ்
Friday, August 13, 2010
நிகழ்முறைக்கூட்டம் - 4
Labels:
அரிமா சங்கம்,
நிகழ்முறைக்கூட்டம்
Monday, August 2, 2010
கண் தானம் - 5
கண் தானம் செய்த குடும்பத்திற்கு நன்றி
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு
கண் தானம் - 5
03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை
ஈரோடு, சேட் காலனி
திரு, அசோக்- திரு.குணசேகரன்
ஆகியோரின் தந்தை
அமரர் சின்னுசாமிக்கவுண்டர்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
கண் தானத் திட்டத் தலைவர்
அரிமா.சசிகலா தனபாலன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
___________________________________________
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு
கண் தானம் - 5
03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை
ஈரோடு, சேட் காலனி
திரு, அசோக்- திரு.குணசேகரன்
ஆகியோரின் தந்தை
அமரர் சின்னுசாமிக்கவுண்டர்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
கண் தானத் திட்டத் தலைவர்
அரிமா.சசிகலா தனபாலன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
___________________________________________
Friday, July 23, 2010
கண் தானம்
கண் தானம் செய்த குடும்பங்களுக்கு நன்றி
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு
கண் தானம் - 1
22.07.2010 வியாழக் கிழமை மதியம்
ஈரோடு, வளையக்காரவீதி, 6, காமாட்சிகாடு
திருமதி சத்தியவதி, திருமதி ராஜலட்சுமி, திருமதி கௌரி மனோகரி
ஆகியோரின் தந்தை
அமரர் வி.லட்சுமணன்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
முன்னாள் தலைவர்
அரிமா.டி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கண் தானம் - 2
23.07.2010 வெள்ளிக் கிழமை காலை
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுக்கிரமணியக்கவுண்டன் வலசு
திரு. செங்கோட்டையன், திரு. பாலகிருஷ்ணன், திருமதி. புஷ்பா
ஆகியோரின் தாயார்
அமரர். சின்னம்மாள்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
அரிமா.ஈ.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
துயரம் மிகுந்த நேரத்திலும், நல் மனதுடன் கண்களை தானம் செய்து பார்வையற்ற இரு நபர்களின் வாழ்வில் ஒளியேற்றிய குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
___________________________________________
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு
கண் தானம் - 1
22.07.2010 வியாழக் கிழமை மதியம்
ஈரோடு, வளையக்காரவீதி, 6, காமாட்சிகாடு
திருமதி சத்தியவதி, திருமதி ராஜலட்சுமி, திருமதி கௌரி மனோகரி
ஆகியோரின் தந்தை
அமரர் வி.லட்சுமணன்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
முன்னாள் தலைவர்
அரிமா.டி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கண் தானம் - 2
23.07.2010 வெள்ளிக் கிழமை காலை
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுக்கிரமணியக்கவுண்டன் வலசு
திரு. செங்கோட்டையன், திரு. பாலகிருஷ்ணன், திருமதி. புஷ்பா
ஆகியோரின் தாயார்
அமரர். சின்னம்மாள்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
அரிமா.ஈ.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
துயரம் மிகுந்த நேரத்திலும், நல் மனதுடன் கண்களை தானம் செய்து பார்வையற்ற இரு நபர்களின் வாழ்வில் ஒளியேற்றிய குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
___________________________________________
Subscribe to:
Posts (Atom)