Showing posts with label நிகழ்முறைக்கூட்டம். Show all posts
Showing posts with label நிகழ்முறைக்கூட்டம். Show all posts

Friday, August 13, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 4

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
நான்காவது நிகழ்முறைக் கூட்டம்





சிறப்பு பேச்சாளர் :
எழுத்தாளர். ஞானி,

தலைப்பு :
பொய் முகங்கள்

நாள்: 18.8.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு

Thursday, July 15, 2010

இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் - படங்கள்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் 15.07.2010
வியாழன் இரவு 8 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.



சிறப்பு பேச்சாளர் , பேராசிரியர். சூர்ய நாராயணன் ஆங்கில இலக்கியத்தையும், கண்ணதாசனின் பாடல்களையும் ஒருங்கே குறிப்பிட்டு மிகச் சுவாரஸ்யமாக உரை நிகழ்த்தினார்.





மகிழ்ச்சி வழிந்தோடிய கூட்டம் என்றே கூறலாம்

Monday, July 12, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 2

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம்
________________________________



சிறப்பு பேச்சாளர் :
பேராசிரியர். சூர்ய நாராயணன்,
கோவை

தலைப்பு :
பூத்துக் குலுங்கும் சிந்தனை மலர்கள்

நாள்: 15.07.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு



00000000