Thursday, July 15, 2010

இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் - படங்கள்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் 15.07.2010
வியாழன் இரவு 8 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.



சிறப்பு பேச்சாளர் , பேராசிரியர். சூர்ய நாராயணன் ஆங்கில இலக்கியத்தையும், கண்ணதாசனின் பாடல்களையும் ஒருங்கே குறிப்பிட்டு மிகச் சுவாரஸ்யமாக உரை நிகழ்த்தினார்.





மகிழ்ச்சி வழிந்தோடிய கூட்டம் என்றே கூறலாம்

No comments:

Post a Comment