Friday, September 24, 2010

சுவடுகள் - முதல் இதழ்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள் - முதல் இதழ்
























12 comments:

க.பாலாசி said...

முகப்பு மற்றும் புத்தக வடிமைப்பு பிரமாதம்... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

(என்னுடைய கவிதை பிரசுரம் செய்தமைக்கும் நன்றிகள்.)

பழமைபேசி said...

மாப்புவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டு உள்ளன. யாவும் மென்மேலும் சிறப்பெய்த வாழ்த்துகள்!!

நிகழ்காலத்தில்... said...

மாப்புவின் வளர்ச்சி கண்டு மகிழ்கிறேன். இன்னும் வளரட்டும்

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான வடிவமைப்பு, சமூக அக்கரையோடு, பல நல்ல தகவல்ளை உள்ளடக்கிய இந்த இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவர வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

அருமையான வடிவமைப்பு....

வாழ்த்துக்கள் அண்ணா... :)

Kumky said...

எண்ணம் போல் வாழ்வு..
சிறக்க வாழ்த்துக்கள் தோழர்.

சி.பி.செந்தில்குமார் said...

அருமை.ஈரோட்டுக்காரன் என்ற முறையில் பெருமை
அடைகிறேன்

'பரிவை' சே.குமார் said...

சிறக்க வாழ்த்துக்கள் தோழர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் கதிர்.

எத்தனை முகம்... மேலும் சிறக்க வாழ்த்துகள்!!

தமிழ் said...

வாழ்த்துகள்

goma said...

அரிமா சங்கம் பத்திரிகை அருமை.முதல் முறையாக அரிமா சங்கம் வழியாக ஒரு மாத இதழ் வெளியாகிறது .வாழ்த்துக்கள்.
படைப்புகளை அனுப்புவது எப்படி?

Anonymous said...

பக்கம்-24.."இதழாசியர்"...அது "இதழாசிரியர்"-ன்னு வந்திருக்கவேண்டுமோ?

Post a Comment