Friday, August 13, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 4

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
நான்காவது நிகழ்முறைக் கூட்டம்





சிறப்பு பேச்சாளர் :
எழுத்தாளர். ஞானி,

தலைப்பு :
பொய் முகங்கள்

நாள்: 18.8.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு

Monday, August 2, 2010

கண் தானம் - 5


கண் தானம் செய்த குடும்பத்திற்கு நன்றி

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு

கண் தாம் - 5
03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை
ஈரோடு, சேட் காலனி
திரு, அசோக்- திரு.குணசேகரன்
ஆகியோரின் தந்தை
அமரர் சின்னுசாமிக்கவுண்டர்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
கண் தானத் திட்டத் தலைவர்
அரிமா.சசிகலா தனபாலன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.





___________________________________________