Monday, August 2, 2010

கண் தானம் - 5


கண் தானம் செய்த குடும்பத்திற்கு நன்றி

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு

கண் தாம் - 5
03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை
ஈரோடு, சேட் காலனி
திரு, அசோக்- திரு.குணசேகரன்
ஆகியோரின் தந்தை
அமரர் சின்னுசாமிக்கவுண்டர்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
கண் தானத் திட்டத் தலைவர்
அரிமா.சசிகலா தனபாலன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.





___________________________________________

No comments:

Post a Comment